299
மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கிலான சம்பளம் வரை கால்நடை மருத்துவத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். ...

484
கரூரில் தமது வீட்டை ஒட்டி கிளினிக் நடத்தி வரும் மோகன் என்ற மருத்துவர், வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் 6 கேள்விகளை கேட்டு தனது வீட்டு வாசலில் போர்டாக மாட்டி வைத்துள்ளார். நீங்கள் நேர்மையானவரா,...

368
ஆம்பூரில் மருத்துவப் படிப்பு படிக்காமல் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் பேரில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது ரஜினிகாந்தி...

2675
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் காய்ச்சலுக்காக தனியார் கிளினிக்கில் போடப்பட்ட ஊசியால் 4 வயது சிறுமி பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காய்ச்சல்ன்னு கஷ்டப்பட்ட த...

3023
கீழே விழுந்து நெற்றியில் வெட்டுக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருந்துக்கு பதில் பெவிகுயிக் போட்டு விட்ட மருத்துவரின் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வெட்டுக்காயம் 'குயிக்'காக குணமாகும் என்று ...

2900
தனியார் ஆய்வகங்கள் கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுக...

1218
புதுச்சேரியில், இறந்து போனவரின் உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையைப் பூட்டிச் சென்ற ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 54 வயதான ஆறுமுகம் கடும் மூச்சுத் திணறலுடன் திருச்சிற்றம்பலம் ...



BIG STORY